நாட்டில் இராணுவ அதிகாரிகளால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி
இராணுவ அதிகாரிகளை அமைச்சுக்களின் செயலாளர்களாக உயர் பதவிகளில் அமர்த்தியதன் விளைவாகத்தான் இலங்கை தற்போது இந்த பொருளாதார சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது என டெலோ அமைப்பினுடைய உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்திரன்(Gurusamy Surendran) தெரிவித்துள்ளார். லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசாங்கம் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐநா பிரேரணைக்கான அணுசரணையை வழங்க வேண்டும். இனப்பிரச்சினை மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண வேண்டும். … Continue reading நாட்டில் இராணுவ அதிகாரிகளால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed